சீட் பெல்ட் அணியவில்லையா இதுதான் அபராதம்! பெங்களூருவில் 1 லட்சம் வழக்குகள் பதிவு!
சீட் பெல்ட் அணியவில்லையா இதுதான் அபராதம்! பெங்களூருவில் 1 லட்சம் வழக்குகள் பதிவு! கர்நாடக தலைநகரான பெங்களூருவில் மக்கள் தொகைக்கு அதிகமாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி வருவதினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றது. அதன் காரணமாக அதிகளவு உயிர்சேதமும் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாகன … Read more