வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்??

Motorists beware!! Tamil Nadu government's first scheme fines for 40 km!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்?? தமிழகத்தில் விபத்தின் மூலம் மட்டுமே அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுகின்றது. அதுவும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது ,தலைகவசம் அணியாமல் செல்வது , அறிவுருத்தப்பட்ட விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்கள் செய்வதன் மூலம் பல உயிர்கள் இழக்கப்படுகின்றது. இதனை சரி செய்வதற்கு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் சிலர் அதனை மதிக்காமல் உள்ளனர்.இவ்வாறு  செய்யும் இது போன்ற … Read more

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!!

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!! ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம். நம் நாட்டில் தினமும் பேருந்து போக்குவரத்து, விமான போக்குவரத்துகளை ஒப்பிடும்போது ரயில் போக்குவரத்தே மிகுந்து காணப்படுகிறது. அதாவது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதில் first class, second class, AC, sleeper coach மற்றும் unreserved என்று பலவகையாக இருக்கும். இதே போல் … Read more

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே!

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே!  சென்னையில் எல்லா இடங்களிலும், எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல்கள் மிக மிக அதிகம். அதனால் போக்குவரத்து விதி மீறல்கள் சாதாரணமாக நடக்கிறது. தாங்கள் செய்வது போக்குவரத்து விதிமீறல்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வதேயில்லை. செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, ஹெல்மெட் போடாமல் செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது, கார்களில் சீட் பெல்ட் போடாமல் செல்வது, ஒன் வே ரோட்டில் செல்வது போன்ற தவறுகளை சாதாரணமாக செய்கிறார்கள். இப்படி சென்னையில் போக்குவரத்து … Read more

சீட் பெல்ட் அணியவில்லையா இதுதான் அபராதம்! பெங்களூருவில் 1 லட்சம் வழக்குகள் பதிவு!

This is the penalty for not wearing a seat belt! 1 lakh cases registered in Bengaluru!

சீட் பெல்ட் அணியவில்லையா இதுதான் அபராதம்! பெங்களூருவில் 1 லட்சம் வழக்குகள் பதிவு! கர்நாடக தலைநகரான பெங்களூருவில் மக்கள் தொகைக்கு அதிகமாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி வருவதினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றது. அதன் காரணமாக அதிகளவு உயிர்சேதமும் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாகன … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்!

Restrictions released just in time for Christmas! Penalty for violation!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்! சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.அந்த உத்தரவில் நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளது.அதனை பொதுமக்கள் அமைதியாகவும்,பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும்.அதற்காக சுமார் 8,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 25.12.2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் பெண்கள் மற்றும்  குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் … Read more

இவ்வாறு உள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

If these women get pregnant, it's jail! Action order issued by the government!

இவ்வாறு உள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஹங்கேரிய நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும் புதிய சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.அதை பற்றி அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் கூறுகையில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்த்து வருகின்றனர்.அதனால் ஹங்கேரியில் மக்கள் தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றது. அதனால் அந்நாட்டில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இளம் தம்பதியினருக்கு 10 மில்லியன் … Read more

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்!

The Chief Minister issued an action order to stop dumping waste here! Violation is jail!

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்! முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.அப்போது அவர் தென்காசி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் கேரள மாநிலங்களின் கழிவுகள் கொட்டப்படுவதினால் சுற்றுச்சு சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என தெரிவித்தார். மேலும் அவர் இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் அடிப்படையில் கேரளா எல்லாயாக இருக்கும் … Read more

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Vehicles will be impounded if this is on the number plate! Action order issued by the High Court!

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கரூர் பகுதியை சேர்ந்த ஜனதா கட்சியின் பிரமுகர் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்தார்.அந்த வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் வைத்திருப்பது உண்டு. அவ்வாறான நம்பர் பிளேட்டில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி வாகன பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான … Read more

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Cat owners will be fined if they do this! Action order issued by the corporation administration!

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் … Read more

18 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம்!

People under the age of 18 are prohibited from using cell phones! Penalty for violation!

18 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே சிறிய செல்போனிற்குள் அடங்கி விட்டது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் இருக்கும் பொருள் என்றாலே அது செல்போன் தான்.அனைவருமே அந்த சிறிய பொருளிற்கு அடிமையாகி விட்டனர். முன்னதாக பள்ளி செல்லும் குழந்தைகள் கையில் புத்தகங்கள் இருந்தது ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் கையில் செல்போன் மட்டுமே இருகின்றது.செல்போன் மூலமாக தான் வகுப்புகள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் செல்போன் வைத்திருப்பதை பெற்றோர் … Read more