சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?..

Recovery of a man's body in rotten condition in Salem! Are the people of the area in fear?

சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?.. சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேவுள்ள செங்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய  நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு  தகவல் … Read more

கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!?

The woes of cooking a spilled mushroom!?

கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!? சேலம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் அருகே   மலைபிரியாம்பாளையம் பகுதியில் தனியார் குளிர்சாதன கிடங்கு ஒன்றுள்ளது. இந்தக் கிடங்கில் மிளகாய்,புளி,மாங்காய்,ஆப்பிள்,திராட்சை, காளான்,மாதுளை பழம்,தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் என உணவுப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கெட்டுப் போன பொட்டணங்களை அப்படியே தூக்கி வீசி வருவதால் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் அடித்து வருகின்றது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த துர்நாற்றம் … Read more