பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா?
பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா? தூத்துக்குடியில் கடல் நீர் திடீரென்று பச்சை நிறத்தில் தோற்றமளிக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு இருப்பது பேரழிவுக்கான அறிகுறியா என்றும் பலர் சந்தேகித்து வருகின்றனர். இது பற்றி கூறுகையில், 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு மன்னர் வளைகுடாவில் கடல் நீரானது பச்சை நிறமாக தோற்றமளித்தது. இவ்வாறு தோற்றம் அளிப்பதற்கு ஒரு வித பாசிகள் தான் காரணம். இந்த பாசிகளுக்கு நாட்டிலூக்கா சிண்டி லெம்ஸ் … Read more