துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!!

துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!! எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு துரோகம் செய்வது என்பது இயற்கையான சுபாவம் என்று அமமுக கட்சித் தலைவர் டிடிவி  தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிகிரி தினகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது “நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணி குறித்து நேரம் வரும் பொழுது தெரிவிப்போம். திமுக … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் 45000 சம்பளத்தில் அரசு வேலை! நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் 45000 சம்பளத்தில் அரசு வேலை! நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU – Tamil Nadu Dr. J.Jayalalithaa Fisheries University) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை பணியிடம்: தூத்துக்குடி நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் பதவி: Assistant Professor காலியிடங்கள்: இப்பதவிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்…

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்… தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருமணமான மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் செல்போன்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள காயாமொழி கிராமத்தில் வசித்து வரும் பெருமாள் அவர்களுக்கு மோகன்ராஜ் என்ற மகன் உள்ளார். மோகன் ராஜ் அவர்கள் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாயத்தின் மீது உள்ள … Read more

இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

5th August is a local holiday for this district!! Important announcement issued by the District Collector!!

இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!  புகழ்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறும். இந்த திருவிழாவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் … Read more

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!   கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் அதிமுக கட்சியின் முன்னாள் பேரூராட்சித் தலைவரும் தற்போதைய கவுன்சிலருமான ராஜா என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 48 வயதான கனிராஜ் என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். கனிராஜ் தனது வீட்டின் முன்பு கடந்த மே மாதம் 28ம் தேதி அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். … Read more

“எங்க தலைவர் படத்துக்கு ப்ரீ பாப்கார்ன் தரமாட்டியா” போலீஸ் வந்தா மட்டும் ஒரு ஆணியும்.. முடியாது!! ரகளையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள்!!

DMK officials involved in the "Enga Peedara film did not get free popcorn"!!

“எங்க தலைவர் படத்துக்கு ப்ரீ பாப்கார்ன் தரமாட்டியா” போலீஸ் வந்தா மட்டும் ஒரு ஆணியும்.. முடியாது!! ரகளையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள்!! நடிகர் மற்றும் திமுக அமைச்சருமான உதயநிதி அவர்கள் நடித்த மாமன்னன் திரைப்படம் ஆனது திரைத்துறையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. உதயநிதி இதில் நடித்துள்ளதால் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் தினம்தோறும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர். குறிப்பாக திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எத்தனை முறை … Read more

விடாமல் துரத்தும் ஆன்லைன் ரம்மி மோகம்! பணத்தை இழந்த இராணுவ வீரர் தற்கொலை!!

விடாமல் துரத்தும் ஆன்லைன் ரம்மி மோகம்! பணத்தை இழந்த இராணுவ வீரர் தற்கொலை!!   ஆன்லைன் ரம்மி மீது கொண்ட ஆசையால் பணத்தை இழந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டத்தில் கீழக்கரந்தை பகுதியில் வேலுப்பிள்ளை என்பவர் மகன் 28 வயதான மணித்துரை என்பவர் 2018ம் ஆண்டு முதல் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.   இராணுவ வீரர் மணித்துரை அவர்களுக்கும் உதயசுருதி என்ற … Read more

திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!!

Suddenly the smartphone exploded!! Officer burnt in fire!!

திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!! இசக்கியப்பன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்  உள்ள தலைவன்வடலி கிராமத்தில் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டுத்திட்டதில்  ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் சாப்பிட்டுக்கொண்டே தனது உறவினரிடம் பேசியுள்ளார்.அப்போது அவர் வைத்து இருந்த ஐ டெல் என்ற ஸ்மார்ட் போன் திடீரென அதிக சத்தத்துடன் பயங்கரமாக வெடித்து சிதறியது. போன் வெடித்து சட்டையில் … Read more

இப்படி எல்லாம்  மரணம் வருமா? அதிர்ச்சியை எற்படுத்திய நர்ஸிங் மாணவியின் மரணம்!!

Will all these things die? The shocking death of a nursing student!!

இப்படி எல்லாம்  மரணம் வருமா? அதிர்ச்சியை எற்படுத்திய நர்ஸிங் மாணவியின் மரணம்!! மரணம் என்பது பல விதங்களில் மக்களுக்கு வருகின்றது. சிலருக்கு நடக்கும் பொழுது, சிலருக்கு தூங்கும் பொழுது, சிலருக்கு வாகனங்களில் செல்லும் பொழுது என்று பலவிதமான முறைகளில் இறப்பு என்பது மக்களை தாக்குகின்றது. ஆனால் தூத்துக்குடியில் மாணவி ஒருவருக்கு வந்த மரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சளி பிடித்தால் ஆவி பிடிப்பது வழக்கமான ஒன்று. ஆவி பிடித்தால் சளி குணமாகும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்த போலி மருத்துவர்கள்! சோதனையில் இறங்கிய சுகாதார ஊழியர்கள்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செ.கற்பகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் குடிமை மருத்துவ அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகநயினார், சுகாதார அலுவலர்கள் காமாட்சி, அருணாசலம், பெவின், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், புதுக்கோட்டை போலீஸ் … Read more