ரூபாய் 94 செலுத்தினால் இவ்வளவு பயனா? தென்னை மரம் ஏறுவோருக்கு அடித்த ஜாக்பாட்!

ரூபாய் 94 செலுத்தினால் இவ்வளவு பயனா? தென்னை மரம் ஏறுவோருக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக வேளாண் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ 94 மட்டும் செலுத்தினால் போதும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் காப்பீடு திட்டத்தின் மூலமாக பயன்பெறலாம் என தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து துறை செயலர் சி.சமயமூர்த்தி கூறுகையில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தால் காப்பீடு … Read more