உச்சநீதிமன்றம்: தெரு நாய்க்கு நீங்கள் தான் சாப்பாடு வைக்கிறீர்களா! அப்போ அது யாரையாவது கடித்தால் அதற்கான பொறுப்பு நீங்க தான் !
உச்சநீதிமன்றம்: தெரு நாய்க்கு நீங்கள் தான் சாப்பாடு வைக்கிறீர்களா! அப்போ அது யாரையாவது கடித்தால் அதற்கான பொறுப்பு நீங்க தான் ! அனைத்து ஊர்களிலும் தெரு நாய்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இந்த தெரு நாய்கள் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருப்பது நல்லது. வரப் போகும் பொது மக்களை வெறிகொண்டு கடித்து விடுவதால் பலர் உயிரிழந்தும் விடுகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டது எனக் கூறி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் … Read more