பள்ளிகள் இனி அரை நாள் தான் செயல்படும்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு!

Schools will only function for half a day! The order issued by the Department of Education!

பள்ளிகள் இனி அரை நாள் தான் செயல்படும்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து மண்டல பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாநில பள்ளி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிவிப்பில் மார்ச் 15ஆம் தேதி முதல் 2022 23 கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளான 24 ஆம் தேதி பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும். அனைத்து நிர்வாகிகளின் கீழ் உள்ள தொடக்க மேல்நிலை மற்றும் … Read more

என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு!

Didn't give way to my car? An order issued by the District Collector in anger!

என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு! தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தை சேர்ந்தவர் யாக்கையா.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.மேலும் இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகின்றார் .அதனை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டி சென்றுளார்.அப்போது இவருடைய மாடுகள் சாலையை கடந்துள்ளது  அந்த வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.அப்போது சாலையில் மாடுகள் சென்று கொன்றுந்ததால் மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுனர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். ஆனால் விவசாயி வழிவிடவில்லை … Read more

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

The teenager fell down after being hit by a train in the blink of an eye because of his desire for reels!! Viral video!..

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!.. தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார். அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி … Read more