உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை..கூலாக போன் பார்த்து கொண்டிருந்த தேஜஸ்வி..!!

Annamalai who gave his life and campaigned

உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை..கூலாக போன் பார்த்து கொண்டிருந்த தேஜஸ்வி..!! முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் 6 கட்ட தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. அதன்படி 2ஆம் கட்ட தேர்தல் வரும் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். … Read more