தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம் நிற்கும்! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம் நிற்கும்! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! சென்னை எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் மதுரை வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்று வருகிறது. இது இனிமேல் சில ரயில் நிலையங்களில் நிற்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை ரயில் நிலையம் நோக்கியும், அதேபோல் மறுமார்க்கமாக … Read more