இளைஞர்களுக்கு  அதிகரிக்கும் போதை மேல் உள்ள மோகம்! தேனியில் வரவேற்கப்படும் விழிப்புணர்வு!

Young people are increasingly addicted to drugs! A welcome awareness in Theni!

இளைஞர்களுக்கு  அதிகரிக்கும் போதை மேல் உள்ள மோகம்! தேனியில் வரவேற்கப்படும் விழிப்புணர்வு! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேரி மாதா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஸ் அவர்கள் உத்தரவின் பெயரில் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் மேரி மாதா கல்லூரி முதல்வர் முன்னிலையில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் முன்மொழிந்திட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடந்தது. இதில் … Read more

தேனி மாவட்டத்தில் முதல் மேம்பாலம்! வளர்ச்சியின் முதல் படியாக மக்கள் ஆர்வம்!

First flyover in Theni district! People's interest is the first step to development!

தேனி மாவட்டத்தில் முதல் மேம்பாலம்! வளர்ச்சியின் முதல் படியாக மக்கள் ஆர்வம்! தேனி மாவட்டத்திற்கான முதல் மேம்பால கட்டுமானப் பணி  தொடங்கியது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஏராளமான மேம்பாலங்கள் அமைந்த நிலையில் தேனிக்கு தாமதமாக கிடைத்துள்ள இந்த புதிய வசதி வளர்ச்சியின் பின்தங்கிய நிலையையே காட்டுகிறது. தேனி-மதுரை சாலை ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்காக மேரிமாதா பள்ளி முன்பு இருந்து திட்டச்சாலை வரை 1.7 கிமீ. தூரத்திற்கு ரூ.70 கோடி … Read more

பஞ்சதாங்கி கண்மாய் தூர்வார நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்!

Farmers' blockade protest demanding action to clear panchathangi Kanmai!

பஞ்சதாங்கி கண்மாய் தூர்வார நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்! வருசநாடு பஞ்சதாங்கி கண்மாய்  சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து, அதில் தென்னை ,இலவமரம், மா உள்ளிட்ட விவசாயம் செய்து வந்தனர். கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற பஞ்சதாங்கி  விவசாய சங்கத்தினர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கண்மாயில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர், மதுரை … Read more

கடமலைக்குண்டு காவல்துறை சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்!

Drug prevention awareness camp on behalf of Kadamalaikundu police!

கடமலைக்குண்டு காவல்துறை சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்! கடமலைக்குண்டு ஹயக்கீரிவா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடமலைக்குண்டு காவல்துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் குமரேசன், கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் சரவணன்,சார்பு ஆய்வாளர் அருண் பாண்டியன்,தனிப்பிரிவு போலீசார் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்து போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினர்.இறுதியில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு … Read more

ரூ.223.25 இலட்சம் மதிப்பீட்டில் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

223.25 lakh fish fry breeding tanks! The Chief Minister started!

ரூ.223.25 இலட்சம் மதிப்பீட்டில் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்! தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2020-21 -ன் கீழ் கட்டி முடிக்கப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தேனி மாவட்டம், வைகை அரசு மீன்பண்ணைக்கு கூடுதல் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள் 142 இலட்சம் மதிப்பீட்டிலும், மஞ்சளார் அரசு மீன்பண்ணையில் கட்டி முடிக்கப்பட்ட தாய் மீன் தொட்டி மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் 81.25 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.223.25 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்காக … Read more

அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை!

அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்  அலுவலக வளாகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னாள் கழக அவை தலைவருமான மது சூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. … Read more

வேண்டாம் போதை! டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி! 

Anti-drug awareness rally led by DSP Muthukumar!

வேண்டாம் போதை! டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி! தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் மற்றும் தேவதானப்பட்டி  காவல் ஆய்வாளர் சங்கர் முன்னிலையில் சார்பு ஆய்வாளர்கள் வேல் மணிகண்டன் மகேஸ்வரி அவர்கள் வழி நடத்திட தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. பின்பு பெரியகுளம் உட்கோட்ட  காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் … Read more

மயிலாடும்பாறையில் வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு பிரச்சாரம்!

National flag awareness campaign from house to house in Mayilatumparai!

மயிலாடும்பாறையில் வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு பிரச்சாரம்! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக75வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ பிரிவு மாவட்டச் செயலாளர் தெய்வம் ஜி கூறுகையில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் வேண்டுகோளின் படியும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் புரட்சி நாயகன் திரு அண்ணாமலை ஜி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரப்படி நம் நாட்டின் 75வது சுதந்திர … Read more

வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக உலக தாய்ப்பால் வார விழா!

World Breastfeeding Week on behalf of World Vision India!

வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக உலக தாய்ப்பால் வார விழா! தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரத் துறை, வருவாய்த்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா இன்று மயிலாடும்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், திருமதி. செல்வி சித்ரா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வரவேற்பு நிகழ்த்தினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி. இராஜராஜேஸ்வரி தலைமை தாங்கி … Read more

கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை!

Bhumi Pooja for the building of sub-health center in Keezawatakarai Panchayat!

கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை! தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூபாய் 25 லட்சம்  மதிப்பீட்டில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை கீழ வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரன்,  உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன், வட்டார … Read more