இளைஞர்களுக்கு அதிகரிக்கும் போதை மேல் உள்ள மோகம்! தேனியில் வரவேற்கப்படும் விழிப்புணர்வு!
இளைஞர்களுக்கு அதிகரிக்கும் போதை மேல் உள்ள மோகம்! தேனியில் வரவேற்கப்படும் விழிப்புணர்வு! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேரி மாதா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஸ் அவர்கள் உத்தரவின் பெயரில் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் மேரி மாதா கல்லூரி முதல்வர் முன்னிலையில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் முன்மொழிந்திட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடந்தது. இதில் … Read more