6ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !!

6ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 6ம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்றும் 16 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. மேலும் தெற்கு வங்கக் கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி … Read more

கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர்!!

கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர் இயக்குனர் சீனு ராமசாமி 2007 ஆம் ஆண்டு நடிகர் பரத், நடிகை சந்தியா அவர்களை வைத்து கூடல்நகர் என்னும் படத்தை இயக்கினார். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய இரண்டாவது படம் “தென்மேற்கு பருவக்காற்று” 2010ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநர் சீனுராமசாமி … Read more

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் இன்று(செப்டம்பர்9) முதல் அடுத்து ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றில் ஏற்படும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் … Read more

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!!

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!! அன்னூர் அருகே வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அவமானம் தாங்கமுடியாத அந்த வாலிபர் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். அந்த வாலிபரின் விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியாள்ளது.   தேனி போடிநாயக்கனூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் பாரதி கணேஷ் என்பவர் கோவை பிள்ளையார் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக … Read more

எடப்பாடியாருக்கு மதுரையில் வலுக்கும் எதிர்ப்பு !!!

எடப்பாடியாருக்கு மதுரையில் வலுக்கும் எதிர்ப்பு !!!   நேற்று மதுரை வந்த அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு எதிராக மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.   வரும் 20ஆம் தேதி மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் பொன்விழா  மாநாட்டை நடத்த அக்கட்சியின் திட்டமிட்டுள்ளனர் இதற்காக விளையாட்டுக்கிழமையான நேற்று அஇஅதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மதுரை … Read more

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!

Young people are for you!! Great opportunity to start your own business!!

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!! தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது. மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் … Read more

குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிக்கொம்பன் – பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

குடியிருப்பு பகுதியில் புகுந்து அரிக்கொம்பன் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!! சுற்றுலாப் பயணிகள் மேகமலை பகுதிக்கு செல்வதற்கு வனத்துறை தடை. மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரிக்கொம்பன் நடமாட்டம் உள்ளதால் மேகமலை பகுதியில் தேனி மாவட்ட வன அலுவலர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் 20 பேரை மிதித்து கொன்ற பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழக கேரளா எல்லைப் பகுதியில் விடப்பட்ட … Read more

தேனி அருகே நகை அடகு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி!

தேனி அருகே நகை அடகு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி. நகைக்கடையின் அருகே இருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கி சிசிடிவி கேமராவை எடுத்துச் சென்ற திருடன். சிசிடிவி காட்சிகள் உள்ளது. தேனி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் ஸ்ரீ சக்தி ரேணுகா என்ற பெயரில் நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது. இந்த அடகு கடையை பூட்டிவிட்டு அதன் உரிமையாளர் வீடு சென்ற நிலையில் இந்த அடகு கடையினை கொள்ளை அடிக்க திட்டமிட்ட வந்த ஒரு … Read more

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம்!

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பள்ளிக்கு பூட்டி சீல் வைப்பு. தேனி நகரில் இயங்கி வந்த மஹாராஜா தொடக்க பள்ளியில் 28 மாணவர்கள் கல்வி பயிண்று வந்த நிலையில் இந்த பள்ளியின் தாளாளரான அன்பழகன் தேனியில் செயல்பட்டு வந்த மற்றோரு அரசு உதவி பெறும் பள்ளியான முத்தையா அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தும் வந்துள்ளார். இது தொடர்பான புகார் கல்வி துறை அதிகாரிகளுக்கு … Read more

இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை 

இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை தேனியில் இறந்த மூதாட்டியின் உடலை எரியூட்டுவதில் யார் அடக்கம் செய்வது என இரு மகள்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதில் உடலை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மூதாட்டியின் உடல் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் யார் அடக்கம் செய்வது என தீர்மானிக்கும் வரை மருத்துவகல்லூரியின் பிணவறையில் வைக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேனியை சேர்ந்த வயதான மூதாட்டி அண்னதாய், … Read more