தேர்தல் நடத்த அனுமதி – தப்பியது உத்தவ் தாக்கரே அரசு!

தேர்தல் நடத்த அனுமதி – தப்பியது உத்தவ் தாக்கரே அரசு! கடந்த ஆண்டு மஹாராஷ்ட்ராவில் மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இனைந்து ஆட்சியமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தவ் தாக்கரே சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத காரணத்தால் ஆட்சியமைத்து 6 மாதங்களுக்கு முன்னர் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே வரும் 28ம் தேதிக்குள் தேர்தலில் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் … Read more