பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!..

Important information regarding the school!..Notification published by the central government!..

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!.. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாணவர்களின்  நலனை கருதி தமிழக அரசு ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவர் மற்றும் மாணவிகள் இடையில் நிற்கும் நிலை அதிகரித்துள்ளதா? என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த … Read more