அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை!

Tragedy is going to happen to government school students! Parents and teachers request to the government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை! தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மாவட்டத்தில் 222 துவக்க பள்ளிகளும் 56 நடுநிலைப் பள்ளிகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என 48 பள்ளிகள் உள்ளன. மேலும் இந்த பள்ளியில் அனைத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால் தற்போது மழை காலம் … Read more