உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு இனி ஆசிரியர் பணி இல்லை!

Action order issued by the High Court! They no longer have a teaching job!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு இனி ஆசிரியர் பணி இல்லை! திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் நித்யா.இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கானது தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பது தான். இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் ஆசிரியை நித்யா,பி.எட் தமிழில் படித்தார் அதன் பிறகு தான் பி.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். மேலும் இந்த பி.ஏ … Read more