இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!! 

இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி!! இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!!  அதிமுக  கட்சிக்கு சொந்தமான கொடி மற்றும் பெயரை இனிமேல் ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலான பூசல்களும் அது தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து நடைபெறும் ஒன்று. நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்த பின்னும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் … Read more

இனிமேல் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்!! உயர் நீதிமன்றம் அதிரடி!!

Henceforth political parties can also protest against this!! High Court action!!

இனிமேல் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்!! உயர் நீதிமன்றம் அதிரடி!! நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் ,அவர்களுக்கும் அந்த உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடைபெற்று அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு முறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. நீட் … Read more

Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! 

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது வரை கட்டவுட் மற்றும் பேனர் விவகாரம் தலை தூக்கி தான் இருந்து வருகிறது. இது குறித்து பல விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் ஆட்சியில் இருக்கும் அரசே இந்த விதிகளை மீறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. … Read more

தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்.. இனி பெண்களின் ஓட்டு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் தான்!!

தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்.. இனி பெண்களின் ஓட்டு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் தான்!! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்.அதன் பின் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களுக்கும் மேல் ஆகியும் இந்த திட்டம் குறித்து பேசாமல் இருந்து வந்தார் ஸ்டாலின். இதனால் மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள்,ஆளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் … Read more

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி! தமிழக விளையாட்டுமேம்பட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது சர்ச்சை அமைச்சராக வலம் வருகிறார்.இவர் கூறும் ஆணவக் கருத்துக்கள் அனைவரையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடுகிறது.முதலில் இந்து மதத்தையும்,சனாதனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கூறி மக்களின் கண்டனத்திற்கு ஆளானார். மக்கள் பிரதிநியதாக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்று,வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது என்று உதயநிதிக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கிய நிலையில் தற்பொழுது அதிமுக பொதுச்செயலாளர் … Read more

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !!

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு திமுக ஆட்சியில் உளவுத்துறையும்  தமிழக காவல்துறையும் தோல்வி அடைந்து உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டதாகவும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். கடந்த ஒரே வாரத்தில் 15 கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி உள்ளன. இதில் பெருவாரியான கொலை சம்பவங்கள் … Read more

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சித்ரா.இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் … Read more

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Job appointment through interview in charity department!! Important Announcement!!

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!! தற்போது கோவில் நிலங்களை சட்ட விரோதமாக அனைவரும் விற்று வருகின்றனர். இதை தடுக்க தினம்தோறும் இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், சென்னையில் உள்ள அம்மாயி அம்மாள் என்பவர் அடையாரில் உள்ள தன்னுடைய நிலம் ஒன்றை திருவண்ணாமலை கோவிலுக்கு எழுதி வைத்தார். தற்போது அந்த நிலம் சட்ட விரோதமாக வேறு … Read more

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!! 

What is the current status of Senthil Balaji in jail?? Information released!!

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!!  அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது ஏராளமானோர்க்கு வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணம் பரிமாற்ற தடைச்  சட்ட வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதனால் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த மனுவை … Read more

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!!

Case against Minister Ponmudi!! Sensational verdict of Chennai Special Court!!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!! தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பொன்முடி. இவர் ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இவர் பணியாற்றும்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் இருந்த அரசாங்க நிலத்தை அபகரிக்க நினைத்ததாக இவர் மீது புகார் வந்தது. இவர் அந்த நிலத்தில் குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியே அனுப்பிவிட்டு அந்த நிலத்திற்காக போலி … Read more