கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் !!
கேலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் !! கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீர் அருகில் உள்ள ரசாயன ஆலையில் கழிவால் நுரையுடன் வெளியேறி, தண்ணீரில் செல்லும் பகுதியில் துர்நாற்றம் வீசியதனையடுத்து, தண்ணீரை சுத்தபடுத்தி பயன்படுத்த நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த … Read more