அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை!

Happy news released by the minister! Grants for unorganized workers!

அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை! சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் தலைமையில் நடைபெற்றது.அதில்  தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். மேலும் அந்த கூட்டத்தில் அமைச்சர் கூறுகையில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திருமணம், கல்வி, கண் கண்ணாடி, மகப்பேறு, ஓய்வூதியம், உட்பட பல வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தீப்பெட்டி தொழிலார்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய … Read more

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழகத்தில் தற்போது அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றார்கள். அதிலும் பீகார்,அசாம்,மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதன் முதலில் கட்டிட பணிக்காக வந்தவர்கள் தற்போது ஹோட்டல்கள்,மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி விட்டனர். பனியன் நகரமான திருப்பூரில் அதிக அளவில் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் அரசு … Read more