ரேஷன் அட்டை மற்றும் பான் கார்டு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும்!  மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Ration card and PAN card number must be uploaded! Announcement issued by the Corporation!

ரேஷன் அட்டை மற்றும் பான் கார்டு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும்!  மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சிகளில் வரி வசூலை கொண்டுதான் பணியாளர்களுக்கு சம்பளம், நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.நடப்பாண்டுகளுக்கான நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்காக நீண்ட காலமாக வரி நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் … Read more

காலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்! 

Important information about breakfast! Happy school students!

காலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்! கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அன்று தமிழகத்தில் மாநகராட்சி ,நகராட்சி ,ஊரகம் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் ரூ 33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைக்கு … Read more

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தயக்கம் காட்டி வந்தன என்பது தெரிந்ததே. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்துக் கொடுப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், கூட்டணியும் பிளவு ஏற்படும் என்றும் இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இரண்டு பெரிய கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன … Read more