தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள்!! 

Three cases against BJP Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள்!! நாடாளுமன்ற தேர்தலானது ஒரு கட்டமாக நடந்து முடிந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாட்களில் இருந்து அண்ணாமலை மீது ஒரே வழக்காகவே குவிந்த வண்ணமாக தான் உள்ளது.தேர்தல் விதிமுறைகளை உரிதாக கடைப்பிடிக்காமல் பல வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக இவர் மீது போடப்பட்டு வந்தது. தற்பொழுது பொய் தகவல் பரப்புவதற்காக வழக்கு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் … Read more

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..??

The first phase of vote registration was completed peacefully

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..?? நாடளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதல் கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு நேற்று(ஏப்ரல்19) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதே போல புதுச்சேரி, ஆந்திரா உள்பட 21 மாநிலங்களில் இருக்கும் 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு … Read more