பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயல்! 72 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயல்! 72 பேர் உயிரிழப்பு   பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையானது 72 ஆக உயர்ந்துள்ளது.   தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை அங்குள்ள மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன.   இந்த சூழலில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து … Read more