தமிழ் சினிமாவில் குருவையும், சீடரையும் இணைத்தது இந்தப் பாடல் தானா?

தமிழ் சினிமாவில் குருவையும், சீடரையும் இணைத்தது இந்தப் பாடல் தானா?

தமிழ் சினிமாவில் குருவையும், சீடரையும் இணைத்தது இந்தப் பாடல் தானா? தமிழ் சினிமாவில் பாலு மகேந்திரா என்பவருக்கு ஒரு தனி இடம் உண்டு. யதார்த்தமான படங்களை எடுத்து இயல்பான கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்துவதில் வல்லவரான இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் தான் இயக்கிய படங்கள் என்னமோ குறைவுதான். ஆனால் பல தேசிய விருதுகளை வென்ற படங்களை இயக்கி உள்ளார். ஒளிப்பதிவாளராக தனது திரையுலக பயணத்திற்கு தொடங்கி அவர் பிறகு சிறந்த இயக்குநராக விளங்கினார். வீடு, சத்தியா ராகம், … Read more

இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை!

இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை!

இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை! நா முத்துக்குமார் தமிழ் சினிமாவில் கோலோச்சிய கவிஞராக செயல்பட்டு வந்தவர். தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் நா முத்துக்குமார். ஆனால் ஒரு கட்டத்தில் பாடல் ஆசிரியர் ஆக வேண்டுமென்பதற்காக பாதையை மாற்றிக்கொண்டார். சீமான் இயக்கிய வீரநடை படத்தில் முதல் முதலில் பாடல் எழுதி பாடல் ஆசிரியர் பயணத்தை தொடங்கினார். இளையராஜா இசையில் … Read more