நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

New change in fair price stores!! Start in Kanchipuram!!

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலைகளிலும் கிடைகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளின் மீது வரும் புகார்களை தடுக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. அதேபோல் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவை ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். இந்நிலையில் புது முயற்சியாக நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு யுபிஐ … Read more

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு

Gas Price Reduced into 500

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35000 நியாயவிலை கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சிறிய ரக எல்பிஜி சிலிண்டர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் … Read more

மே 10 ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்!!

மே 10 ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள்

மே 10 ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்!! தமிழ்நாட்டில் உள்ள  38 மாவட்டங்களில்  34,792 நியாயவிலை கடைகள் உள்ளது. இதில்  33,377 கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள  2.23 கோடி குடும்ப அட்டைகளின் மூலம்  7 கோடி பேர் பயனடைகின்றனர். இந்த நியாயவிலை கடைகள் மூலம் மக்களுக்கு  உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் கிடைக்கிறது. மேலும் ஒரு சில குடும்பங்கள் 2 அல்லது  3 குடும்ப அட்டைகள் … Read more

தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!!

தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!! தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையின் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தினால் ஏற்படும் சில குளறுபடிகள் காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் கைரேகை மூலம் நியாய விலை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த பயோமெட்ரிக் முறை மூலம் குடும்ப அட்டையில் உள்ளவர்களின் … Read more