நேரு மாமா பிறந்தநாள் ! குழந்தைகளை வாழ்த்துங்கள் !

நேரு மாமா பிறந்தநாள் ! குழந்தைகளை வாழ்த்துங்கள் ! இந்தியாவின் முதல் பிரதமரான நேரு குழந்தைகளுடன் மிகவும் அன்பாக பழகக்கூடியவர். குழந்தைகளால் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.  எப்போதும் ஒரு ரோஜா பூவை தன் சட்டையில் குத்தி வைத்திருப்பார். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நாட்டை முன்னேற்றுப் பாதையில் கொண்டு செல்ல கல்வி முக்கியமானது என்று நேரு புரிந்து கொண்டார். கல்வியே இந்த நாட்டை மேம்படுத்தும் என்று அவர் உறுதியாக நம்பியதால் கற்றலுக்கு ஏதுவாக கல்வி … Read more