அரசு அலுவலகங்களின் நேரம் மாற்றம்!! மாநில அரசு பரபரப்பு தகவல்!!
அரசு அலுவலகங்களின் நேரம் மாற்றம்!! மாநில அரசு பரபரப்பு தகவல்!! இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதன் காரணத்தால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் உள்ளேயே இருந்து வந்தனர். எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்தது. இதன் காரணமாக மக்களின் மின் தேவையும் அதிகரித்தது. எனவே, இந்த மின் தேவையை குறைப்பதற்காக அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேர மாற்றம் செய்யப்படும் என்று … Read more