ஏழு மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்! ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

a-stray-dog-bit-a-seven-month-old-baby-the-public-involved-in-the-protest

ஏழு மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்! ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் முறையாக குழந்தை பெற்று கொள்ளாதவர்கள் மற்றும் பெண் குழந்தைகளை விரும்பாதவர்கள் என அனைவரும் பச்சிளம் குழந்தை என்று கூட எண்ணாமல்  தெரு,குப்பை மேடு போன்ற இடங்களில் வீசி செல்கின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நொய்டாவில் உள்ள நொய்டா வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் பகுதியில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றது. அவ்வாறு சுற்றி திரியும் தெரு நாய் ஒன்று ஏழு … Read more

நீட் தேர்வில் குளறுபடி மாணவி அளித்த  மனு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

A petition given by a student who made a mistake in the NEET exam! Action order of the High Court!

நீட் தேர்வில் குளறுபடி மாணவி அளித்த  மனு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது முக்கியமான ஒன்றாக உள்ளது.அந்த நீட் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஜூலை 17  ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு மாதிரி விடைகள்  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது.தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த பவமிர்த்தினி என்ற  மாணவி தனது விடைத்தாள்கள் மாறி … Read more

8-ம் வகுப்பு மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்!

8-ம் வகுப்பு மாணவியை 10-ம்வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்! உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில்,தனியார் பள்ளி ஒன்றில் ராகேஷ் மற்றும் அர்ஜுன் என்ற இரண்டு மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பணக்கார குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதனால் பணத்தை பல்வேறு வழியில் ஜாலியாக செலவழித்து வந்துள்ளனர். இந்நிலையில் உல்லாசத்திற்கு விரும்பிய இந்த இரண்டு மாணவர்களும்,இந்த இருவரின் தோழியாக பழகி வந்த அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் வீட்டில் பாடம் கற்பித்த தருவதாக கூறியுள்ளனர்.இதனை … Read more