வேற லெவலில் கம்பேக் கொடுக்கும் நோக்கியா நிறுவனம்!!! 11ஜிபி ரேம் ஸ்மார்ட் போனின் விலை இவ்வளவு தானா!!!

வேற லெவலில் கம்பேக் கொடுக்கும் நோக்கியா நிறுவனம்!!! 11ஜிபி ரேம் ஸ்மார்ட் போனின் விலை இவ்வளவு தானா!!!

வேற லெவலில் கம்பேக் கொடுக்கும் நோக்கியா நிறுவனம்!!! 11ஜிபி ரேம் ஸ்மார்ட் போனின் விலை இவ்வளவு தானா!!! பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் கம்பேக் கொடுக்கும் விதமாக மீண்டும் செல்போன் சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனான நோக்கியா ஜி 42 போனை மலிவான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது நோக்கியா நிறுவறம் அறிமுகப்படுத்தியுள்ள ஜி42 ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 11ஜிபி ரேம் மற்றும் பல வசதிகள் உள்ளது. நோக்கியா … Read more

நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!  

நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!  

  நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!     உலகில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது நோக்கியோ தான். மக்கள் அனைவரும் முதலில் இருந்து நோக்கியோ செல்லை தான் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது எண்ணற்ற கம்பெனிகள் உருவாகிவிட்டது. அதில் ஒன்றுதான் ஓப்போ. அனைத்து நிறுவன்களும் தங்கள் உரிமத்தை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டில் ஒப்போவிற்கு நோக்கியாவினால் அத்தகைய உரிமம் வழங்கப்பட்டது.   2018 ஆம் ஆண்டில், ஓப்போ நிறுவனத்திற்கு நோக்கியோ வழங்கிய … Read more

ரூ.8 ஆயிரம் விலையில் நோக்கியா அறிமுகம் செய்துள்ள 2.3 ஆண்ட்ராய்டு போன்

ரூ.8 ஆயிரம் விலையில் நோக்கியா அறிமுகம் செய்துள்ள 2.3 ஆண்ட்ராய்டு போன்

ரூ.8 ஆயிரம் விலையில் நோக்கியா அறிமுகம் செய்துள்ள 2.3 ஆண்ட்ராய்டு போன் செல்போனை இந்தியாவில் முதல்முதலில் அறிமுகம் செய்தது நோக்கியா தான். ஆனால் அதன் பின் தொழில் போட்டிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த நோக்கியா தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளது.நோக்கியா – 2.3′ என்ற புதிய மாடல் ஆண்ட்ராய்டு போனை அறிமுகம் செய்துள்ள நோக்கியா, தற்போது, இந்தியாவிலும் இந்த போன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.8199 என்ற விலையில் அறிமுகமாகியிருக்கும் இந்த மொபைல்போனில் உள்ள ஹார்டுவேர் … Read more

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட நிலையில் இந்த நிறுவனத்தை பின்லாந்து நாட்டின் சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தி உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் முதல் மீண்டும் நோக்கியா நிறுவனம் அதே இடத்தில் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது ரூ.350 கோடி சால்காம்ப் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் மேலும் ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் … Read more