இதை மட்டும் தினமும் சாப்பிட்டு பாருங்க!..ஆரோக்கியத்தை திடப்படுத்தும் தூய்மையான பசு மாட்டு நெய்.. 

இதை மட்டும் தினமும் சாப்பிட்டு பாருங்க!..ஆரோக்கியத்தை திடப்படுத்தும் தூய்மையான பசு மாட்டு நெய்..   நெய் என்பது பண்டைய இந்தியாவில் தோன்றிய தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் வகையாகும். இது அமிர்தத்திற்கு இணையானது. தூய மாட்டு நெய் மிகவும் பொக்கிஷமான உணவுகளில் ஒன்றாகும்.பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சிறந்த தரமான மற்றும் தூய மாட்டு நெய்யை தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்வதால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இது சுவையிலும், மணத்திலும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். … Read more