பசுமையாக மாறும் ஈசிஆர் சாலை!! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அசத்தல் அறிவிப்பு!!
பசுமையாக மாறும் ஈசிஆர் சாலை!! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அசத்தல் அறிவிப்பு!! நாடு முழுவதும் தற்போது அனைத்து சாலை போக்குவரத்தையும் மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய முடிவை தேசிய நெடுஞ்சாலை எடுத்துள்ளது. அதாவது பசுமையான, அழகான பார்ப்போர்களை ஈர்க்கும் விதமாக ஈசிஆர் சாலைகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், இதன் முதல் கட்டமாக … Read more