ஏடிஎம்மில் புதிய விதிகள் மே 1 முதல் அமல்! பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு

Effective from 1st May, Punjab National Bank Notification

ஏடிஎம்மில் புதிய விதிகள் மே 1 முதல் அமல்! பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய விதி முறைகளை மே 1 முதல் அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகளின் மூலம் இனி வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும், மே 1 மாத தொடக்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய கட்டண விதிகளை … Read more