கண் கட்டி வந்து விட்டதா? இதை வைத்து ஒத்தடம் கொடுங்க! மறையும்!

உடம்பில் வெப்பம் அதிகமாவதால் கண் கட்டிகள் வருகிறது. இது சீக்கிரமாக குணப்படுத்துவது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   1. ஒரு அரை லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதில் ஒரு கிராம் அளவிற்கு படிகாரத் தூளை சேருங்கள். 3. ஒரு கிராம் அளவிற்கு மஞ்சள் தூளை சேருங்கள். 4. இப்பொழுது ஒரு சிறிய துணியை எடுத்துக்கொண்டு. கலைந்து வைத்திருக்கும் தண்ணீரில் நனைத்த நன்றாக பிழிந்து விட்டு கண்கட்டி இருக்கும் … Read more