ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம்!
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம்! கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள், கிடாய்கள் விற்பனை ஆகியுள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர். ரம்ஜான் தினத்தில் இஸ்லாமியர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து அசைவ உணவுகளை சமைத்து உண்பது வழக்கம். கோழிக்கறி, ஆடு கறி, ஏன் மாட்டுக் கறி உட்பட பல … Read more