பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்! சென்னை தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே அன்பு என்பவர் வசித்து வருகிறார்.மிக்சர் வியாபாரியான இவருக்கு சுதர்சன் என்னும் மகன் உள்ளார்.மெக்கானிக்கல் பட்டதாரியான இவர்,அம்பத்தூர் ஓரகடம் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக கடந்த 3 வருடமாக பணிபுரிந்து வருகிறார்.சுதர்சன் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்த நிலையில்,கடந்த மூன்று நாட்களுக்குப் முன், சலூன் கடைக்கு சென்று வந்த … Read more