மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான அரசு அமைய அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பாஜக அரசு பொறுப்பேற்றது. அந்த அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு ஆதரவு அளித்ததால் பெரும் திருப்பம் ஏற்பட்டது இந்த நிலையில் முதல்வர் பட்னாவிஸ் அரசுக்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை … Read more