லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் நிரந்தரமாக குடி வர இந்த ஒரு தூபத்தை மட்டும் போட்டால் போதும்.கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெருகி கொண்டே இருக்கும். … Read more

வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிலைத்து இருக்க இதை செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிலைத்து இருக்க இதை செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!! நம் அனைவருக்கும் பணம் மற்றும் நகைகள் முக்கியமான ஒன்றாகி விட்டது.அவசர காலத்தில் நமக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள்.நாம் சேர்த்து வைத்த நகை,பணம் தான் கைகொடுக்கும்.அப்படி இருக்கையில் இவை எப்பொழுதும் வீட்டில் நிலைத்து இருக்க சில வழிகளை மட்டும் கடைபிடித்தால் போதும்.நம் வீட்டில் செல்வம் பெருகி நிலைத்து இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. செல்வம் பெருகி நிலைத்து நிற்க பரிகாரம்:- … Read more

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் … Read more