குழந்தைகள் தின ஸ்பெஷல்! அவரின் இறுதி உயில்.. நேரு மாமா பற்றி அறியாத தகவல்கள்!
குழந்தைகள் தின ஸ்பெஷல்! அவரின் இறுதி உயில்.. நேரு மாமா பற்றி அறியாத தகவல்கள்! ஜவஹர்லால் நேரு இந்தியாவின் சிற்பி என்று பெருமையாக அழைக்கப்படுவார். இவர் பிறந்த நாள் தான் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காந்தியின் அகிம் செய்முறையால் ஈர்க்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து 1945 ஆம் ஆண்டு வெள்ளையனே … Read more