இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! 

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! அனைவரும் புதிய தொழில் துவங்கும் போது மற்றும் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க. மேலும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்குவதற்கு. மேலும் மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் என்பதை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். மேலும் வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் … Read more

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!   வீட்டில் உள்ள ஒரு சில விஷயங்களை நம் வீட்டில் இருந்து அகற்றாத வரை செல்வம் என்பதே தங்காது. சில பொருட்கள் வீட்டில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் பணம் வரவு தடுக்கப்படுகிறது. மேலும் வீட்டில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளையும் அவை தடுத்து நிறுத்துகிறது. உடைந்த கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி ஜன்னல், கண்ணாடி வளையல் கண்ணாடியால் … Read more

48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்!

48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்! நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். அதற்காக ஒரு சிலர் தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். சிலர் வெள்ளி ,செவ்வாய் போன்ற கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தீபம் ஏற்றுவதன் மூலம் நாம் வாழ்க்கை தீபத்தை போல பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஒரு சிலர் … Read more

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! நமது வீட்டின் அருகில் இயற்கையாகவே பறவைகள் பூச்சி போன்றவைகள் வந்து செல்லும். ஆனால் ஒரு சில பறவைகள் அல்லது பூச்சிகள் வந்தால் நமக்கு அதிர்ஷ்டம் அல்லது கெடுதல் நடக்க இருப்பதை முன்கூட்டியே நமக்கு உணர்த்த வருகின்றது என முன்னோர்கள் கூறுவார்கள். மேலும் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வருவதைக் கண்டு … Read more

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்!

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்! இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டையை நூலுக்கு பதில் விளக்குக்கு திரியாக பயன்படுத்தலாம். இதனால் வீட்டில் உள்ள சகல பிரச்சனைகளும் விலகிவிடும். வீட்டில் புண்ணியத்தை சேர்க்க உதவுவது வெள்ளெருக்கு விநாயகர்.வெள்ளெருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளெருக்கன் பூவை வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு … Read more