12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. மத்திய அரசில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!!

12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. மத்திய அரசில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!! மத்திய ரிசர்வ் காவல் படையான சி.ஆர்.பி.எஃப் பிரிவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.   சி.ஆர்.பி.எஃப் தேர்வுகள் இனி தமிழிலும் எழுதலாம் என்று கடந்த மாதம் மத்திய அரசு தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது, மத்திய ஆயுதப்படையில் … Read more

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!!

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!! தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது. மார்ச் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் … Read more