இந்த இலை பயன்படுத்தினால் முடி கருகருவென்று அபாரமாக வளரும்!! யார்கிட்டயும் சொல்லாதீர்கள்!!
இந்த இலை பயன்படுத்தினால் முடி கருகருவென்று அபாரமாக வளரும்!! யார்கிட்டயும் சொல்லாதீர்கள்!! இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகள் அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு வழுக்கை … Read more