மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்!
மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழியில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள மக்கள் செய்தியாளர் சந்திப்பு பேட்டியில், எங்க நிலையை காண எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை. ஓட்டு போடும் போது மட்டும் பலமுறை வந்து ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் இவ்வாறு அவதிக்கு உள்ளாகும் நிலையில் எங்களுக்கு கை கொடுக்க ஓர் ஆள் கூட … Read more