இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொடர் கோடைமழை! விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி!  

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொடர் கோடைமழை! விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி!   சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  தொடர் மழை பெய்து  வருவதால் அங்கு அணைப்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதுவும் பலத்த மழையாக பெய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலம் தொடங்கும் முன்னரே தற்போது கடும் வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் பொருட்டு தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில்  மண்டல வானிலை … Read more