மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!!
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 06 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடுபட்டது.ஆனால் … Read more