பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!
பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.பொதுத்தேர்வானது அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.மே மாதத்தில் அதற்கான முடிவுகளும் வெளிவந்தது.மேற்கொண்டு மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வந்தனர்.இதனிடையே கோடை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வைக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை … Read more