பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் அறிவிப்பு தேதியை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன் !!
கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த மூன்று மாதமாக பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்த சூழலில் அண்மையில் மத்திய அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அதில் 10,11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று குறிப்பிடப்பட்டது.இதன் அடிப்படையில் … Read more