பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!!

Famous rowdy cut and killed The people of the area are excited by this incident!!

பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி நேற்று இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளி என்ற இடத்தில் யாரும் இல்லாத இருட்டில் வைத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். முதலில் போலீசாருக்கு மேட்டூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் ஒரு மணி … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை… பழிவெறியில் நடந்த கொடூரம்…!

பழிக்கு பழியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பீமா நதி ஒன்று ஓடிகொண்டிருக்கிறது.இந்த நதிகரையின் ஓரமாக கடந்த 18, 91ம் தேதிகளில் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி அன்று 3 குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சடலத்தில் இருந்து செல்போஅனி கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 7 ப்ரும் ஒரே குடும்பத்தை … Read more