ஆளில்லா ரயில் பாதையை கடந்த பேருந்து; எதிர்பாராமல் நடந்த கோர விபத்தில் 19 பேர் பலி
பயணிகள் பேருந்து ஒன்று ரயில் பாதையை கடந்தபோது ரயில் வேகமாக மோதிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பயணிகள் பேருந்து ஒன்று ரயில் பாதையை கடந்தபோது ரயில் வேகமாக மோதிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தான்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த இளம் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு! கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்களுக்கி சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் இதுவரை 850-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. குறிப்பாக அங்கிருக்கும் சிந்து மாகாணத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதோடு அங்கு மட்டுமே அதிகபட்சமாக 394 பேரை பாதித்துள்ளது. இந்த சூழலில், கில்ஜித் பலுசிஸ்தானில் உள்ள … Read more