பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!! நேற்று முன்தினம் திருநெல்வேலி அருகே கண்டித்தான்குளம்,மூகாம்பிகை நகர் வெள்ளநீர் கால்வாயில் அழுகிய நிலையில் சடலமொன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பான திருநெல்வேலி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அக்கம்மாநாயக்கனுரை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. மேலும் செந்தில் குமாரை காணவில்லை என்று அவரது மனைவி ஈரோடு காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. முன்னீர்பள்ளம் போலீசாரும், ஈரோடு தெற்கு போலீசாரும் … Read more