சி.பி.எஸ்.இ 9-12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு! சி.பி.எஸ்.இ அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சி.பி.எஸ்.இ 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை வைத்துக்கொண்டு இதர தலைப்புகளை நீக்குவதாக மத்திய பள்ளிக் கல்வி வாரியம் இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் இந்தியாவில் நிலவி வரும் இந்த அசாதாரண சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறைக்கப்பட்ட பாடங்களில் உள்ள தலைப்புகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கலாம்.மேலும் … Read more