நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மீண்டும் அத்துமீறும் என்எல்சி நிர்வாகம்!
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மீண்டும் அத்துமீறும் என்.எல்.சி நிர்வாகம்! கடலூர் மாவட்டத்தில் மீண்டும் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு உள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மூன்று பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு அதிமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும், திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்த்தனர். இதுகுறித்து தமிழக … Read more